Skip to main content

சனி தோஷம் நீக்கும் பூஜை பொருட்கள்

சனிப்பெயர்ச்சி யாக  பொருட்களும் மற்றும் பலன்கள்
உங்களால் முடிந்த அளவு பூஜை பொருட்களை கைங்கர்யம் செய்யலாம்
கொரியர் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவில் காமாட்சி நகர்
B D O ஆபிஸ் பின்புறம்
வாலாஜா பேட்டை-632513
வேலூர் மாவட்டம்
நவக்கிரக தோஷங்கள் நீங்க_அன்னதான பொருட்கள்
திருமண தடை விலக -மஞ்சள்-குங்குமம்சந்தனம்-விபூதி
கஷ்டங்கள் நீங்க-கற்பூரம்
மன நிம்மதி உண்டாக -ஊதவத்தி
சனி தோஷம் விலகிட-நல்லெண்ணெய்
வேலை வாய்ப்பு மற்றும் சந்தான பிராப்தம் ஏற்பட -நெய்
நோய் நீங்க- ஹோம திரவியம் (மூலிகை)
ஏழரை சனி கஷ்டங்கள் குறைய-  எள்ளு
நன்மைகள் ஏற்பட-
நவதான்யம்
ஐஸ்வர்யம் பெருக -கொப்பரைபூர்ணாஹுதி பட்டு
குடும்ப ஒற்றுமை ஏற்பட-
புஷ்ப கைங்கர்யம்
ஆரோக்யம் ஏற்பட-நிவேதன பழங்கள்
அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாக-உற்சவர் அலங்காரம்
கைங்கர்யம்
குறிப்பு-பொருட்கள் வாங்கி அனுப்பும் பக்தர்கள் . தங்கள் பெயர் நக்ஷத்திரம் ராசி கோத்ரம் பிரார்த்தனை அனைத்தும் எழுதி அனுப்பினால் யாகத்தில் சங்கல்பம்  செய்யபடும்
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் சனிப்பெயர்ச்சி பரிகார யாகத்தில் ஆஹுதியாக ஹோமத்தில் சேர்க்கபடும் சுபம்

Comments

Popular posts from this blog

லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதால் அப்படி என்ன பலன் கிடைத்து விடும்?

*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-* -------------------------------- *1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.* *2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.* *3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.* *4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.* *5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.* *6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.* . *7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம...

Venkadugu

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு..!!! ************************************* சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்...

ஆன்மீக ரகசியம்

♥ஆன்மிக - ரகசியங்கள் ♥செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நா...