Skip to main content

தீபம்

மட்டும்இரும்பு விளக்கில் தீபம் ஏற்றலாமா? - ஜோதிடர் பதில்கள் !! ஜோதிடர் பதில்கள் ! 1. இரும்பு விளக்கில் தீபம் ஏற்றலாமா? 🌟 இரும்பு விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது. 🌟 ஏனெனில், இரும்பால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும்போது மனதில் தேவையற்ற கவலைகள் தோன்றும். 2. முன் தலையில் சுழி இருந்தால் என்ன பலன்? 🌟 முன் தலையில் சுழி இருப்பது லட்சுமி கடாட்சம் உடையவர் என்பதைக் குறிக்கிறது. 🌟 அவர் வளர வளர குடும்பமும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். 🌟 மேலும், செல்வ செழிப்புகள் அதிகரிக்கும். 3. தாய்மாமன் இறப்புக்கு எத்தனை நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்? 🌟 தாய்மாமன் இறப்புக்கு வீட்டில் உள்ள திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் மூன்று மாதங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும். 🌟 திருமணம் ஆகாத பெண்கள் மூன்று மாதங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும். 🌟 திருமணம் ஆன பெண்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் வேறு வீட்டிற்கு மருமகளாக சென்று விடுவார்கள். 4. வெளியே செல்லும் போது பிணத்தை பார்த்தால் நல்லதா? கெட்டதா? 🌟 வெளியே செல்லும் போது எதிரில் பிணம் வருவதைப் பார்த்தால் காரிய சித்தி உண்டாகும். 🌟 வெளியே செல்லும் போது பிணத்தை எடுத்து செல்லும் திசையில் நீங்களும் சென்றால் எண்ணிய செயல் ஈடேறுவதில் காலதாமதமாகும்.

Comments

Popular posts from this blog

லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதால் அப்படி என்ன பலன் கிடைத்து விடும்?

*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-* -------------------------------- *1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.* *2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.* *3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.* *4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.* *5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.* *6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.* . *7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம...

Venkadugu

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு..!!! ************************************* சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்...

ஆன்மீக ரகசியம்

♥ஆன்மிக - ரகசியங்கள் ♥செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நா...